திருவோண பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் உள்ள ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் இரு படகுகள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இரு படகுகள் போட்டி போட்டு முன்னேறி சென்...
ஸ்பெயின் நாட்டின்பார்சிலோனாவில் நடைபெற்ற அமெரிக்க கோப்பைக்கான பாய்மர படகு போட்டியின் தகுதி சுற்றில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் தோல்வி அடைந்ததால் பிரான்ஸ் அணி வெளியேறியது.
பிரான...
மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்...
மேற்கு ஆப்பரிக்க நாடான பெனின் நாட்டில் நடைபெற்ற கலை மற்றும் விளையாட்டு திருவிழா, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
"ஆப்பிரிக்காவின் வெனிஸ்" என அழைக்கப்படும் நீர்நிலைகள் சூழ்ந்த கன்வி கிராமத்தில் ப...
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பம் அருகே கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்து நீருக்குள் விழுந்த மீனவர், எஞ்சினின் இரும்பு இறக்கைகளில் சிக்கி படுகாயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு தூண்டில் வளைவை...
தென் சீன கடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவுகள் பகுதியில், பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான படகு தங்கள் படகு மீது வந்து மோதியதாக சீனா கடலோர காவல்படை வீடியோ வெளியிட்டுள்ளது.
அத...
கேரள மாநிலம் பம்பை ஆற்றில் நேற்று நடைபெற்ற அஷ்டமி ரோகினி படகு போட்டியின் போது தண்ணீரில் தவறி விழுந்த தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்டப்பட்டார்.
திருவோணம் பண்டிகையை ஒட்டி ...